போக்சோ குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை !

போக்சோ குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை !

கைது

சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் போக்சோ குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தனர்.
தேனி பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் அஜித் என்பவரை 2019 ஆம் ஆண்டு தேனி காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கின் தீர்ப்பாக குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடந்தவள் தண்டனை விதித்து நீதிபதி கணேசன் தீர்ப்பளித்தார்.

Tags

Read MoreRead Less
Next Story