ஒன்பதாவது ஆண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு கவிதை போட்டி அறிவிப்பு

ஒன்பதாவது ஆண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு கவிதை போட்டி அறிவிப்பு

ஒன்பதாவது ஆண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு பொதிகை தமிழ் சங்கம் சார்பில் கவிதை போட்டி அறிவிக்கப்பட்டது.


ஒன்பதாவது ஆண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு பொதிகை தமிழ் சங்கம் சார்பில் கவிதை போட்டி அறிவிக்கப்பட்டது.
திருநெல்வேலி பொதிகை தமிழ் சங்கம் நேற்று (மே 31) அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.அதில் பொதிகை தமிழ் சங்கத்தின் ஒன்பதாவது ஆண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு வருகின்ற ஜூன் 8-ம் தேதி கவிதை போட்டி நடைபெற உள்ளது. இந்த கவிதை போட்டியில் பேச்சிலும் மூச்சிலும் தமிழே என்ற தலைப்பில் கவிதை எழுத வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விபரங்களுக்கு 8903926173 என்று எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story