கவிதை நூல் ஆய்வரங்கம்

கவிதை நூல் ஆய்வரங்கம்

பொதிகை தமிழ் எழுத்தாளர் கூட்டமைப்பு சார்பில் கவிதை நூல் ஆய்வரங்கம் நடைபெற்றது.


பொதிகை தமிழ் எழுத்தாளர் கூட்டமைப்பு சார்பில் கவிதை நூல் ஆய்வரங்கம் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மேலவாசல் கோட்டை திறந்தவெளி அரங்கில் பொதிகை தமிழ் எழுத்தாளர் கூட்டமைப்பு சார்பில் கவிதை நூல் ஆய்வரங்கம் நேற்று (ஜூன் 1) நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு அமைப்பின் தலைவர் லோகநாதன் தலைமை தாங்கினார். ஆதிமூலம் முன்னிலை வகித்தார். இதில் பொதிகை தமிழ் எழுத்தாளர் கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story