தேனியில் சீட்டு விளையாடிய ஆறு பேர் கைது !!

தேனியில்  சீட்டு விளையாடிய ஆறு பேர் கைது !!

காவல் நிலையம்

தேனி மாவட்டத்தில் பணம் வைத்து சீட்டு விளையாடிய ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.
தேனி மாவட்டம் கானா விளக்கு காவல் நிலைய சார்பாக பிரபா தலைமையிலான காவல்துறையினர் கண்டமனூர் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்ட பொழுது பணம் வைத்து சீட்டு விளையாடிய வீரனன் செல்வம் அழகேசன் வடிவரசன் கண்ணன் பூமிநாதன் ஆகிய ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story