சங்கராபுரத்தில் சாராயம் விற்றவர் கைது !

சங்கராபுரத்தில் சாராயம் விற்றவர் கைது !

 போலீசார் 

சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர். சங்கராபுரம் அடுத்த புதுபாலப்பட்டு கிராமத்தில் சப் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் சாராயம் விற்ற கிருஷ்ணமுர்த்தி, 59; பூபதி 54; ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து தலா 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story