விருதுநகரில் மனைவியை தாக்கிய கணவர் மீது காவல் நிலையத்தில் புகார்

விருதுநகரில் மனைவியை தாக்கிய கணவர் மீது காவல் நிலையத்தில் புகார்

காவல் நிலையம்

விருதுநகரில் மனைவியை தாக்கிய கணவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் பாத்திமா நகர் பகுதியில் சேர்ந்தவர் ஆரோக்கியமேரி வயது 39 இவர் உடைய கணவர் செல்வம் செல்வம் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாகவும்,

இந்நிலையில் கடந்த 26 ஆம் தேதி வீட்டுக்கு அருகே இருந்த சந்தில் அவர் படுத்து கிடந்ததாகவும் இதை அடுத்து கணவரை வீட்டிற்கு வந்து படுக்குமாறு மனைவி கூறியதை அடுத்து இதனால் ஆத்திரமடைந்த செல்வம் குடிப்பதற்கு பணம் தர மறுத்த மனைவியை தாக்கியுள்ளார்.

இதில் ஆரோக்கிய மேரி காயமடைந்த நிலையில் விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இது குறித்து கணவன் மீது நடவடிக்கை எடுக்க கோரி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Next Story