ஊராட்சிமன்ற தலைவர்களுடன் காவல்துறை ஆலோசனை

ஊராட்சிமன்ற தலைவர்களுடன் காவல்துறை ஆலோசனை

ஊராட்சிமன்ற தலைவர்களுடன் காவல்துறை ஆலோசனை

சேலம் மாவட்டம் , வீரகனூர் பகுதியில் பேரூராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்களுடன் காவல்துறையினர் ஆலோசனை மேற்கொண்டனர்.
சேலம் மாவட்டம் வீரகனூர் தனியார் திருமண மண்டபத்தில் டிஎஸ்பி சதீஷ்குமார் தலைமையில் பேரூராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஆலோசனைக் கூட்டம் (ஜூன் 22) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை தொடர்பான தகவல்களை தங்களுக்கு தர வேண்டும் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Tags

Next Story