காவல்துறை கொடி அணிவகுப்பு

காவல்துறை கொடி அணிவகுப்பு

கொடி அணிவகுப்பு

திருவாரூர் மாவட்டம் ,நன்னிலம் பகுதியில் பதட்டமான வாக்குசாவடிகளில் காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு நடைப்பெற்றது.
திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பதட்டமான வாக்குச் சாவடிகள் என கண்டறியப்பட்ட பகுதியில் திருவாரூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மணிகண்டன் மற்றும் நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பதட்டமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்ட பகுதியில் நன்னிலம் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் சரவணகுமார் ஆகியோர் தலைமையில் திருவாரூர் மாவட்ட காவல்துறையினர் மற்றும் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் இணைந்து கொடி அணிவகுப்பு நடைபெற்றது

Tags

Next Story