ஆரணியில் போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம்!

ஆரணியில் போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம்!

கொடி அணிவகுப்பு 

ஆரணியில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்பதை வலியுறுத்தி போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆரணி சட்டமன்ற தொகுதியில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆரணி துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தில் போலீசார் ஆரணி சேவூர் பைபாஸ் சாலையில் இருந்து சேவூர் கிராமம் முழுவதும் பிரதான சாலைகளில் பேண்டு வாத்தியங்கள் முழங்க கொடி அணிவகுப்பு நடத்தினர்.

Tags

Next Story