பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க காவல்துறையினர் கொடி அணிவகுப்பு

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க காவல்துறையினர் கொடி அணிவகுப்பு

கொடி அணிவகுப்பு 

செய்யாறில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. கி. கார்த்திகேயன் உத்தரவின்படி செய்யாறு துணை காவல் கண்காணிப்பாளர் சின்னராஜ் தலைமையில், பெரணமல்லூர் காவல் நிலையத்திலிருந்து பேருந்து நிலையம் வரை இந்தோ- திபத் எல்லை பாதுகாப்பு படைப்பிரிவினர் மற்றும் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story