காவல் குறைதீர் முகாம் - மக்களிடம் மனுக்கள் பெற்ற எஸ்பி

காவல் குறைதீர் முகாம் - மக்களிடம் மனுக்கள் பெற்ற எஸ்பி

குறைகளை கேட்கும் எஸ்பி 

நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடந்த குறைதீர் முகாமில் எஸ்பி ஹர்ஷ் சிங் பொதுமக்களிடமிருந்து 19மனுக்களை பெற்று விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
ஒவ்வொரு வாரம் புதன்கிழமை தோறும் மக்கள் குறை தீர்க்கும் மனு நாள் நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.பொதுமக்கள் காவல்துறையிடம் தங்கள் குறைகளை நேரடியாக தெரிவிக்க உங்கள் எஸ்.பி யுடன் பேசுங்கள்: 8428103090 என்ற தொலைபேசி எண் மூலம் கள்ள சாராய விற்பனை கஞ்சா விற்பனை மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள பிரச்சனைகள் குறித்தும் புகார் தெரிவிக்கலாம் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்கள். இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள், காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story