தகவல் தெரிவிக்க போலீசார் அறிவுறுத்தல்

தகவல் தெரிவிக்க போலீசார் அறிவுறுத்தல்

பரமசிவம்

திண்டுக்கல்: திருப்பூரைச் சேர்ந்த பரமசிவம் என்பவர் வேடசந்தூரில் இறந்துவிட்டார். அவர் குறித்து தகவல் தெரிவிக்க போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.இவரைப்பற்றி தகவல் தெரிந்தவர்கள் உடனே வேடசந்தூர் காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளவும் எனவும் தெரிவித்துள்ளனர். இவரது விலாசம் MGR காலனி தொட்டி மன்னரை 2வது வீதி, மண்ணரை திருப்பூர் என குறிப்பிடப்பட்டுள்ளது. 22, பண்ணாரி அம்மன் நகர் செவந்தம் பாளையம், முத்தணம்பாளையம் திருப்பூர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தகவல் தெரிந்தவர்கள் உடனே தெரிவிக்கலாம் என போலீசார் அறிவித்துள்ளனர்.

Tags

Next Story