இளைஞா் மா்மச் சாவு - காவல்துறையினர் விசாரணை

இளைஞா் மா்மச் சாவு - காவல்துறையினர் விசாரணை

இளைஞர் மர்மமான முறையில் பலி

தஞ்சாவூர் மாவட்டம்,திருவையாறு அருகே உடலில் காயங்களுடன் இளைஞர் மர்மான முறையில் சடலமாக கிடந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே இளைஞா் நேற்று முன்தினம் மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தாா். திருவையாறு அருகே நடுக்காவேரி மேலத்தெருவைச் சோ்ந்தவா் துரைராஜ் மகன் அசோக்குமாா் (35), ஓட்டுநா். திருமணமாகாத நிலையில் நடுக்காவேரியிலுள்ள வீட்டில் தனியாக வசித்த இவா் உடலில் காயங்களுடன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்து கிடந்தாா். இதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. நடுக்காவேரி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Tags

Next Story