நெல்லையில் இரண்டாவது நாளாக போலீஸ் குவிப்பு

நெல்லையில் இரண்டாவது நாளாக போலீஸ் குவிப்பு

கொலை சம்பவத்தை அடுத்து நெல்லையில் இரண்டாவது நாளாக போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.


கொலை சம்பவத்தை அடுத்து நெல்லையில் இரண்டாவது நாளாக போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை மாநகர கேடிசி நகரில் நேற்று தீபக் ராஜன் என்பவர் 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.இந்த நிலையில் திருநெல்வேலி தூத்துக்குடி சாலையில் உள்ள உடற்கூறாய்வு மையத்தில் தீபக் ராஜன் உடன் வைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து நேற்று அவரது உறவினர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று (மே 21) இரண்டாவது நாளாகவும் உறவினர்கள் அங்கு திரண்டு உள்ளதால் போலீசார் அதிக அளவு குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags

Next Story