வேலாங்கண்ணி : சாராய பாக்கெட்டுகளை கைப்பற்றிய காவல்துறையினர்

வேலாங்கண்ணி : சாராய பாக்கெட்டுகளை கைப்பற்றிய காவல்துறையினர்

சாராய பாக்கெட்டுகளை கைப்பற்றிய காவல்துறையினர்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே தனிப்படை போலீசார் நடத்திய சோதனையில் 100 மில்லி சாராய பாக்கெட்டுகள் 900 மற்றும் 150 லிட்டர் பாண்டி சாராயம் கைப்பற்றினார்
நாகை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங் உத்தரவின் பெயரில் கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் கடத்தல்ஆகியவற்றை கட்டுப்படுத்த ஒரு நடவடிக்கையாகஉதவி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் வேளாங்கண்ணி பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது மாதங்காடுபகுதியில் சட்டத்திற்கு புறம்பாக கடத்திவரப்பட்ட 100 மில்லி கொண்ட சாராய பாக்கெட்டுகள் 900 மற்றும்150 லிட்டர் பாண்டி சாராயம் ஆகியவற்றை தனிப்படை போலீசார் கைப்பற்றினர் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு மோட்டார் பைக் பறிமுதல் செய்யப்பட்டது மேலும் கடத்தலில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி

Tags

Next Story