விடுதி உரிமையாளர்களுக்கு போலீஸ் எஸ்.பி., அட்வைஸ்

விடுதி உரிமையாளர்களுக்கு போலீஸ் எஸ்.பி., அட்வைஸ்

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் பெறவேண்டிய தகவல்கள் குறித்து நீலகிரியிலுள்ள விடுதி உரிமையாளர்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கினர். 

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் பெறவேண்டிய தகவல்கள் குறித்து நீலகிரியிலுள்ள விடுதி உரிமையாளர்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கினர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகளின் உரிமையாளர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து வந்து தங்கும் சுற்றுலாப் பயணிகளிடம் பெற வேண்டி விவரங்கள் பற்றியும் காவல்துறைக்கு தகவல் தெரிவிப்பது பற்றியும் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் அறிவுரை வழங்கினார். சட்ட விதி மீறல்களில் ஈடுப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags

Next Story