பணி நிறைவு பெற உள்ள சிறப்பு சார்பு ஆய்வாளர்களை கௌரவித்த போலீஸ் எஸ்பி

விருதுநகர் மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி நிறைவு பெற உள்ள சிறப்பு சார்பு ஆய்வாளர்களை போலீஸ் எஸ்பி சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.
விருதுநகர் மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி நிறைவு பெற உள்ள சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் மணிகண்டன் மற்றும் ராஜேஷ் ஆகிய இருவருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்தான் அப்துல்லா எஸ் பி அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்து சால்வை அணிவித்து சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்

Tags

Next Story