கோவில் திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்த எஸ்பி

கோவில் திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்த எஸ்பி

கொரடாச்சேரி முகந்தனூர் பட்டுடையாணிருப்பு ஒட்டுத்திண்ணை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா பாதுகாப்பு பணிகளை போலீஸ் எஸ்பி ஆய்வு செய்தார். 

கொரடாச்சேரி முகந்தனூர் பட்டுடையாணிருப்பு ஒட்டுத்திண்ணை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா பாதுகாப்பு பணிகளை போலீஸ் எஸ்பி ஆய்வு செய்தார்.
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி முகந்தனூர் பட்டுடையாணிருப்பு அருள்மிகு ஒட்டுத்திண்ணை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா பாதுகாப்பு பணியினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். அப்போது பயிற்சி துணை காவல் கண்காணிப்பாளர் காயத்ரி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story