போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை

போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை

புகார் கொடுத்து 10 நாட்களாகியும் சரிவர நடவடிக்கை எடுக்கப்படாததை கண்டித்து, வடமதுரை போலீஸ் ஸ்டேஷனை வக்கீல் சங்கத்தினர் முற்றுகையிட்டனர்.  

புகார் கொடுத்து 10 நாட்களாகியும் சரிவர நடவடிக்கை எடுக்கப்படாததை கண்டித்து, வடமதுரை போலீஸ் ஸ்டேஷனை வக்கீல் சங்கத்தினர் முற்றுகையிட்டனர்.
வடமதுரை காவல் நிலையம் முற்றுகை போராட்டம் நடந்தது.திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்து 10 நாட்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்கவில்லை . வடமதுரை காவல்துறையினர் மெத்தனமாக நடந்துள்ளனர். இதை கண்டித்து வேடசந்தூர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பாக வடமதுரை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது.

Tags

Next Story