போலியோ சொட்டு மருந்து முகாம் - எம்எல்ஏ துவக்கி வைப்பு

போலியோ சொட்டு மருந்து முகாம் - எம்எல்ஏ துவக்கி வைப்பு

சொட்டு மருந்து முகாம்

திருவண்ணாமலை மாவட்டம்,கொர்க்கை கிராமத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது.
செய்யாறு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் செய்யாறு சுகாதார மாவட்டம் கொர்க்கை கிராமத்தில் நலமான வாழ்விற்கான இரு துளிகள் போலியோ சொட்டு மருந்து மருத்துவ சிறப்பு முகாமில் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குழந்தைகளுக்கு சொட்டு மருந்து விட்டு முகாமினை தொடங்கி வைத்தார் உடன் அரசு அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story