கீழ்பென்னாத்தூரில் போலியோ சொட்டு மருந்து முகாம்

கீழ்பென்னாத்தூரில்  போலியோ சொட்டு மருந்து முகாம்
போலியோ சொட்டு மருந்து முகாம்
திருவண்ணாமலை மாவட்டம்,கீழ்பென்னாத்தூரில் நடைபெற்ற சொட்டு மருந்து முகாமை துணை சபாநாயகர் துவக்கி வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம்,கீழ்பென்னாத்தூரில் நடந்த போலியோ சொட்டு மருந்து முகாமில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினார் உடன் நகர செயலாளர் சி. கே. அன்பு, ஒன்றிய செயலாளர் ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம், முன்னாள் பேரூராட்சி தலைவர் ச.க.பன்னீர் செல்வம், பேரூராட்சி தலைவர் சரவணன், துணை தலைவர் தமிழரசி சுந்தரமூர்த்தி,வட்டார மருத்துவ அலுவலர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story