பல்லாவரத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: அமைச்சர் பங்கேற்பு

பல்லாவரத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: அமைச்சர் பங்கேற்பு
போலியோ சொட்டு மருந்து முகாமை துவக்கி வைத்த அமைச்சர்
பல்லாவரத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை அமைச்சர் துவக்கி வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் பேருந்து நிலையத்தில்,இன்று( 3.3.2024) பொது சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ் துறையின் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாமினை, குறு சிறு மற்றும் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தொடங்கி வைத்தார்.

உடன் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ச. அருண்ராஜ், சுகாதார ஆய்வாளர், மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இருந்தனர்.

Tags

Next Story