திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்

திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்

போலியோ சொட்டு மருந்து முகாம்

திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமை சட்டமன்ற துணைத்தலைவர் துவக்கி வைத்தார்.
திருவண்ணாமலை நகராட்சி மத்திய பேருந்து நிலையத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துத்துறை சார்பில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமினை மாண்புமிகு சட்டமன்றத் துணைத்தலைவர் திரு.கு.பிச்சாண்டி, அவர்கள் துவக்கி வைத்து போலியோ சொட்டு மருந்தினை குழந்தைகளுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கரபாண்டியன், இ.ஆ.ப., உடனிருந்தார்.

Tags

Next Story