திண்டுக்கல் : போலியோ சொட்டு மருந்து முகாம்

திண்டுக்கல் : போலியோ சொட்டு மருந்து முகாம்

போலியோ சொட்டு மருந்து முகாம்

திண்டுக்கல் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல்லில் போலியோ சொட்டு மருந்து துவங்கியது. தமிழகம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி இன்று காலை துவக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அரசு ஐந்து வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் திட்டத்தை மீண்டும் துவக்கி உள்ளது. இதையடுத்து இதற்கான பணிகளில் சுகாதார செவிலியர்கள் இரவு பகலாக பணியாற்றி வந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து அங்கன்வாடி மையங்கள் மற்றும் சுகாதார நிலையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.இதற்கான பணியை கலெக்டர் பூங்குடி துவக்கி வைத்தார்.

Tags

Next Story