போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்

போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்

போலியோ சொட்டு மருந்து முகாம்

திருவண்ணாமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் இன்று 5 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது அதனையொட்டி திருவண்ணாமலை முத்து விநாயகர் கோயில் தெருவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளர் A.A.ஆறுமுகம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போட்டு துவக்கி வைத்தார்.

Tags

Next Story