குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் !

குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் !

 கலெக்டர் பூங்கொடி 

காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை (மார்ச் 3) 1313 மையங்களில் 1,70,197 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள், பள்ளிகள், சத்துணவு கூடங்களில் வழங்கப்பட உள்ளது என கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story