ஆத்தூர் : போலியோ சொட்டு மருந்து முகாம்

ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நகர மன்ற தலைவர் அலெக்சாண்டர் போலியோ சொட்டு மருந்து முகாமில் கலந்து கொண்டு குழங்களுக்கு சொட்டு மருந்து வழங்கி ஆய்வு மேற்கொண்டார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சிக்குட்பட்ட வார்டு பகுதியில் நரசிங்கபுரம் நகர மன்ற தலைவர் அலெக்சாண்டர் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்படும் இடங்களான அரசு மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட மையங்களில் நடைபெறும் முகாமை ஆய்வு மேற்கொண்டு குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போடும் பணி நடைபெற்று வருகிறது.

Tags

Next Story