போலியோ சொட்டு மருந்து முகாம்

போலியோ சொட்டு மருந்து முகாம்
 புளியங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது.
புளியங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே புளியங்குடி நகராட்சிக்குட்பட்ட நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று தேசிய பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாமினை வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன்திருமலைகுமார் தலைமையில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி தொடங்கி வைத்தார். இந்தநிகழ்ச்சியில் புளியங்குடி நகராட்சி சுகாதார ஆய்வாளர் கணேசன் மற்றும் நகராட்சி பணியாளர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story