எஸ்டிபிஐ கட்சியின் அரசியல் பயிலரங்கம்

மானூர் மேற்கு ஒன்றியம் எஸ்டிபிஐ கட்சி சார்பில் அரசியல் பயிலரங்கம் நடந்தது.
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் மானூர் மேற்கு ஒன்றியம் சார்பாக அரசியல் பயிலரங்கம் இன்று 17/02/24 நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய தலைவர் ரபீக் ராஜா தலைமை தாங்கினார். இதில் மாவட்ட பொதுச்செயலாளர் கனி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த பயிலரங்கம் நிகழ்ச்சியில் எஸ்டிபிஐ கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story