வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்
ஆலங்குளத்தில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சுரண்டையில் வைத்து தென்காசி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் ஜெயபாலன் ஆலோசனைப்படி சுரண்டை நகர திமுக பொறுப்பாளர் கணேசன் தலைமையில் திமுக கலைஞர் அறிவாலயத்தில் வாக்கு சாவடி பாக முகவர்கள் பொருப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக பொறுப்பு குழு உறுப்பினர்கள் உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
Next Story