ஆத்தூரில் வாக்குப்பதிவு நிறைவு

ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 284 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.
மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது காலை முதலே ஆர்வத்துடன் பொதுமக்கள் வாக்குப்பதிவு நடைபெற்று வந்த நிலையில் தற்போது மாலை 6 மணியுடன் வாக்கு பதிவு காண நேரம் நிறைவடைந்தது.இதனையடுத்து வாக்குச்சாவடி மையங்களில் கதவுகள் மூடப்பட்டது. போலீசார் பாதுகாப்புடன் வாக்களிக்காத 71 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டு அவர்களுக்கு மட்டும் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது .

Tags

Next Story