போளூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

போளூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

டிஎஸ்பி நல்லு 

போளூர் காவல் துணைக் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்ட C.நல்லு இன்று பொறுப்பு ஏற்று கொண்டார்
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் காவல் துணைக் கண்காணிப்பாளராக C.நல்லு பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இவர் ஏற்கனவே பணிபுரிந்த தேனி மாவட்டம் பெரியகுளம் உட்கோட்டத்தில் இருந்து பணி மாறுதலாகி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது

Tags

Next Story