கன்று விடும் திருவிழாவில் போளூர் எம்.எல்.ஏ பங்கேற்பு

கன்று விடும் திருவிழாவில் போளூர் எம்.எல்.ஏ பங்கேற்பு

எருது விடும் விழா

கலசப்பாக்கம் அடுத்த கடலாடி கிராமத்தில் கன்று விடும் திருவிழா நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கடலாடி கிராமத்தில் கன்று விடும் திருவிழாவில் அதிமுக மாவட்ட கழக செயலாளரும் போளூர் எம்.எல்.ஏவுமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று விழாவினை கொடியசைத்து துவக்கி வைத்தார். அப்போது பஞ்சாயத்து தலைவர் ஆறுமுகம் உள்ளிட்ட விழா குழுவினர் பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story