பொங்கல் தொகுப்பு - மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

பொங்கல் தொகுப்பு - மாவட்ட கண்காணிப்பு  அலுவலர் ஆய்வு

ஆய்வு 

திருநெல்வேலி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் செல்வராஜ் ஆய்வு செய்தார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து மாவட்டத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக் கரும்பு, ரூ.1000 ரொக்கம் ஆகியவற்றை வழங்கும் பணி நேற்று தொடங்கியது.இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவதை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் செல்வராஜ் ஆய்வு செய்தார்.

Tags

Next Story