திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் பொங்கல் விழா
பொங்கல் விழா
திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரியில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், கெளரவ விரிவுரையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பொங்கல் விழா கொண்டாடினர்.
Next Story