கல்லூரியில் பொங்கல் விழா

திருப்பூர் முதலிபாளையத்தில் உள்ள நிப்ட் டீ கல்லூரியில் மாணவர்கள் பொங்கல் விழாவை விமரிசையாக கொண்டாடினர்.
திருப்பூர் முதலிபாளையம் பகுதியில் உள்ள நிப்ட் டீ கல்லூரியில் பொங்கல் விழா. திருப்பூர் முதலிபாளையத்தில் உள்ள நிப்ட்டீ பின்னலாடை வடிவமைப்பு கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவையொட்டி மாணவ மாணவிகளுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதே போல் மாணவ மாணவிகள் கல்லூரியில் பொங்கலிட்டு கொண்டாடினர். மேலும் கல்லூரியில் வண்ணமிகு கோலங்கள் இடப்பட்டிருந்தன.

Tags

Next Story