சேலம் ஜான்சன் நகர் காவேரி நண்பர்கள் குழு சார்பில் பொங்கல் விழா

சேலம் ஜான்சன் நகர் காவேரி நண்பர்கள் குழு சார்பில் பொங்கல் விழா

பொங்கல் விழா 

சேலம் ஜான்சன் நகர் காவேரி நண்பர்கள் குழு சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

சேலம் ஜான்சன் நகர் காவேரி மாரியம்மன் நண்பர்கள் குழு சார்பில் பொங்கல் விழா ஜான்சன்பேட்டையில் நடைபெற்றது. அதன்படி அலுவலகம் முன்பு மண்பானையில் சர்க்கரை பொங்கல் வைக்கப்பட்டது.

பின்னர் பூஜை முடிந்து பொங்கல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு குழு தலைவர் தேவதாஸ் தலைமை தாங்கினார். செயலாளர் சண்முகவேல் கலந்து கொண்டு பொதுமக்கள் மற்றும் நண்பர்கள் குழுவினருக்கு பொங்கல் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பொருளாளர் ஏழுமலை, துணை தலைவர்கள் போத்தன், தமிழ்மணி, நிர்வாகி பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story