பொங்கல் பண்டிகை: நந்தீஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம்

பொங்கல் பண்டிகை: நந்தீஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம்

செய்யாறில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நந்தீஸ்வரர் சிறப்பு அலங்கார பூஜை நடந்தது.

செய்யாறில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நந்தீஸ்வரர் சிறப்பு அலங்கார பூஜை நடந்தது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரின் மத்தியில் அமைந்துள்ளது நந்தீஸ்வரர் ஆலயம். மேற்கு நோக்கி வீற்றிருக்கும் ஆலயங்கள் சிறப்பு பெற்றதாக விளங்கி வருகிறது. அந்த வகையில் மாதந்தோறும் பிரதோஷ வழிபாடு, சிவராத்திரி வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. பொங்கல் தினத்தில் நந்தீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்நிகழ்வு திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story