பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கல்

பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கல்

பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கல்

புவனகிரியில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி தீவிரமாக நடக்கிறது.
கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் கீழ்புவனகிரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் இயங்கும் நியாய விலைக்கடையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கி துவக்கி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜாராம் ஆகியோர் உள்ளனர்.

Tags

Next Story