பொங்கல் பரிசுத்தொகுப்பு

பொங்கல் பரிசுத்தொகுப்பு

திருநெல்வேலியில் 1.36 லட்சம் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுகின்றன.

திருநெல்வேலியில் 1.36 லட்சம் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுகின்றன.
திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 796 ரேஷன் கடைகள் மூலம் 5 லட்சத்து 4 ஆயிரத்து 357 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. அதில் முதல் நாளான நேற்று 10/01/24 அம்பாசமுத்திரம் வட்டத்தில் 17,018 பேர், சேரன்மகாதேவி வட்டத்தில் 14,720 பேர், மானூர் வட்டத்தில் 11,108 பேர், நான்குனேரி வட்டத்தில் 18,503 பேர் என மொத்தம் 1,36,338 பேருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.

Tags

Next Story