வீட்டின் முன்பு பொங்கல் வைத்து கொண்டாட்டம்

வீட்டின் முன்பு பொங்கல் வைத்து கொண்டாட்டம்

 நெல்லையில் வீட்டின் முன்பு பொங்கல் வைத்து பண்டிகையை பொதுமக்கள் கோலாகலமாக கொண்டாடினர்.  

நெல்லையில் வீட்டின் முன்பு பொங்கல் வைத்து பண்டிகையை பொதுமக்கள் கோலாகலமாக கொண்டாடினர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று 15/81/24 வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. நெல்லையில் இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகாலையிலேயே மக்கள் தங்களது வீட்டின் முன்பு பொங்கல் வைத்து பொங்கல் பொங்கும் பொழுது "பொங்கலோ பொங்கல்" என முழக்கமிட்டு பொங்கல் கொண்டாடினர். பின்னர் கோவில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் மேற்கொண்டு பொங்கல் வாழ்த்துக்களை பரிமாறி வருகின்றனர்.

Tags

Next Story