கெங்கவல்லி அருகே பொங்கல் தொகுப்பு வழங்கல்

கெங்கவல்லி அருகே பொங்கல் தொகுப்பு வழங்கல்
பொங்கல் தொகுப்பு வழங்கல்
கெங்கவல்லி அருகே பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே தெடாவூர் பேரூராட்சியில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 ரொக்க பணத்தை, தெடாவூர் பேரூராட்சி தலைவர் வேல் வழங்கினார். அருகில் கவுன்சிலர் பாலசுந்தரம், உள்ளிட்ட பலர் உள்ளனர்.

Tags

Next Story