மானாமதுரையில் குளிர்ந்த காலநிலையால் பொங்கல் பானை தயாரிப்பு பணி பாதிப்பு

மானாமதுரையில் குளிர்ந்த காலநிலையால் பொங்கல் பானை தயாரிப்பு பணி பாதிப்பு

மண்பானை தயாரிப்பு

மானாமதுரையில் குளிர்ந்த காலநிலையால் பொங்கல் பானை தயாரிப்பு பணி பாதிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். சீசனுக்கு ஏற்ப அகல் விளக்கு, அக்கினி சட்டி, கூஜா, அடுப்பு, சாமி சிலைகள், பொங்கல் பானை போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்கின்றனர்.

இந்நிலையில் தற்போது மழை பெய்து வருவதால், வெயிலின் தாக்கம் குறைவாக உள்ளது. இதனால் மண்பாண்ட தொழில் பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர்

Tags

Next Story