சோழபுரத்தில் பூக்குழி திருவிழா

சோழபுரத்தில் பூக்குழி திருவிழா

சோழபுரத்தில் பூக்குழி திருவிழா நடைபெற்ற நிலையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்


சோழபுரத்தில் பூக்குழி திருவிழா நடைபெற்ற நிலையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே சோழபுரம் பகுதியில் உள்ள ஆண்டி ஐயா, அக்கினி வீரபத்திரர் திருவாளிக்கருப்பு, காளியத்தாள் திருக்கோவில் மாசி களரி உற்சவ விழாவை முன்னிட்டு ஆண்கள், பெண்கள் என ஏராளமான பொதுமக்கள் காப்பு கட்டி விரதமிருந்து வந்த நிலையில் சிறப்பு பூஜை செய்து சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. நேற்று இரவு ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்

Tags

Next Story