திருவட்டாறில் அரசு ஊழியர்களுக்கான தபால் ஓட்டு பதிவு துவக்கம்

திருவட்டாறில் அரசு ஊழியர்களுக்கான தபால் ஓட்டு பதிவு துவக்கம்

தபால் வாக்கு அளிக்கும் அலுவலர்

திருவட்டாறு தனியார் பள்ளியில் வாக்குப்பதி மையத்தில் அரசு ஊழியர்கள் தபால் வாக்கு பதிவு செய்ததை ஆட்சியர் பார்வையிட்டார்.

கன்னியாகுமரி பார்லி., தொகுதி பொது தேர்தல் மற்றும் விள வங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர் தல் பணியில் ஈடுபடும் வெளி மாவட்டங்களில் வாக்குரிமை பெற்ற அரசுஊழியர்கள்மற்றும் விளவங்கோடு சட்ட சபை தொகுதியில் வாக்குரிமை பெற்றுள்ள அரசு ஊழியர்களுக்கு நேற்றும் இன்றும் தேதிகளில் தபால் வாக்கு பதிவு நடக்கிறது.

இதற்காக சட்டசபை தொகுதி வாரியாக வாக்குபதிவுமையங்கள் அமைக்கப்பட்டுஉள்ளன. உள்ளன. திருவட்டார் எக்ஸெல் சென்ட்ரல் பள்ளி கருங்கல் பெத்லகேம் இன்ஜினியரிங் கல்லூரி உட்பட பல்வேறு இடங்களில் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மையங்களில் அரசு ஊழியர்கள் தபால் வாக்கு பதிவு செய்ததை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags

Next Story