நாங்குநேரி எம்எல்ஏவுக்கு நன்றி தெரிவித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்

நாங்குநேரி எம்எல்ஏவுக்கு நன்றி தெரிவித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்

எம்எல்ஏவுக்கு ஒட்டப்பட்ட போஸ்டர்கள்

எம்எல்ஏவுக்கு ஒட்டப்பட்ட போஸ்டர்கள்
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட களக்காடு நகராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களின் பல ஆண்டு கோரிக்கையை ஏற்று அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் மூலம் களக்காடு-சென்னை பேருந்து வசதியை எம்எல்ஏ ரூபி மனோகரன் ஏற்படுத்தி கொடுத்திருந்தார். இதற்கு நன்றி தெரிவித்து இன்று களக்காடு நகராட்சி பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

Tags

Next Story