கால்பந்து வீரர்கள் தேர்வு ஒத்திவைப்பு

கால்பந்து வீரர்கள் தேர்வு ஒத்திவைப்பு

தேனி மாவட்டத்தில் மாநில அளவிலான கால்பந்து வீரர்கள் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.


தேனி மாவட்டத்தில் மாநில அளவிலான கால்பந்து வீரர்கள் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.
தேனி மாவட்டத்தில் மாநில விளையாட்டு ஆணையம் சார்பில் விளையாட்டு விடுதிகளில் தங்கிப் பயிலும் கால்பந்து வீரர்களுக்கு மாநில அளவிலான தேர்வு தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் மே 20 முதல் 25ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது இதற்கான மைதானங்கள் தயார்படுத்தப்பட்ட நிலையில் தேனிக்கு மே 23 வரை அதிக கன மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் கால்பந்து வீரர்கள் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Tags

Next Story