நாட்டார்மங்கலம் சாலையில் பாட்டசு பொருட்கள் பறிமுதல்

நாட்டார்மங்கலம் சாலையில் பாட்டசு பொருட்கள் பறிமுதல்
காவல் நிலையம்
நாட்டார்மங்கலம் சாலையில் வாகனத் தணிக்கையின் போது அனுமதி இன்றி பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்களைக் கொண்டு சென்ற நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாட்டார்மங்கலம் சாலையில் வாகனத் தணிக்கையின் போது அனுமதி இன்றி பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்களைக் கொண்டு சென்ற நபர் மீது வழக்குப்பதிவு விருதுநகர் அருகே நாட்டார்மங்கலம் சாலையில் ஆமத்தூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் தங்கேஸ்வரன் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த,

பொழுது சந்தேகத்திற்கு இடமாக வந்த டாட்டா ஏசி சரக்கு வாகனத்தை சோதனை செய்ததில் அரசு அனுமதி இல்லாமல் விபத்து ஏற்படும் என தெரிந்து,

மிஷின் திரிகள் பொருத்தப்பட்ட ஆறு இன்ச் குளாய் முப்பது சாட் 150 எண்ணம் கொண்ட குழாய்களை விற்பனைக்கு கொண்டு சென்றது தெரிய வந்தது இதை எடுத்து அவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர் பால்ராஜ் என்பவரை கைது செய்து ஜாமீனில் விடுதலை செய்துள்ளனர்

Tags

Next Story