நெல்லையில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு

நெல்லையில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு

 திருநெல்வேலியில் வெயில் தாக்கம் அதிகரித்த நிலையில், ஆங்காங்கே காற்று வீசுவதால், காற்றாலை மின் உற்பத்தி அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.  

திருநெல்வேலியில் வெயில் தாக்கம் அதிகரித்த நிலையில், ஆங்காங்கே காற்று வீசுவதால், காற்றாலை மின் உற்பத்தி அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பரவலாக கோடை மழை பெய்தது. ஆனால் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. தற்போது மாவட்டத்தில் நாங்குநேரி, காவல் கிணறு, வள்ளியூர் தாழையூத்து உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காற்று வீசி வருவதால் மின் உற்பத்தி அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story