புளியங்குடியில் மின் வாரிய டிரான்ஸ்பார்மர் துவக்க விழா நடைபெற்றது

புளியங்குடியில் மின் வாரிய டிரான்ஸ்பார்மர் துவக்க விழா நடைபெற்றது

டிரான்ஸ்பார்மர் துவக்க விழா

மின்சார வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட மின் நிலையத்தில் புதிய பவர் டிரான்ஸ்பார்மர் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே புளியங்குடியில் உள்ள மின்சார வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட மின் நிலையத்தில் புதிய பவர் டிரான்ஸ்பார்மர் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவிற்கு புளியங்குடி நகராட்சி சேர்மன் விஜயா சௌந்தரபாண்டியன் தலைமை வகித்து புதிய டிரான்ஸ்பார்மரை துவக்கி வைத்தார், இந்த நிகழ்ச்சியில் நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் மின் வாரிய அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story